அளவில்லாத மக்கள் தொகையால்
அழிவில்லாத விஞ்ஞானத்தால்
அறிவில்லாத மனித இனத்தால்
நான் அழிந்து கொண்டிருக்கிறேன்
என்னை காப்பாற்றுங்கள்
என்றது !
வானுயர்ந்த மரங்கள்…
உன் கண்கள் பார்க்கும் தொலைவில் நான் இல்லையென்று கவலைப்படாதே,,, நீ நினைத்து பார்க்கும் அளவிற்கு உன் இதயத்தில் தான் இருக்கின்றேன்…
by
மணிதுரோகி
இதயத்தை விட்டு வெளியே வந்து வலியை தந்து விலகி செல்கிறாய் ஏனடி
by மணிதுரோகி
ரசிக்க தெரிந்தவனுக்கு இருட்டு கூட அழகுதான்..
மணிதுரோகி..!<®
வெளியே காண்பிக்க முடியாத காயங்கள் என்னுள்..!<® அதை அழுது தீர்ப்பதா இல்லை அனு அனுவாய் அனுபவித்து சாவதா..!<®
சின்ன சின்ன பார்வைகளால் வளருகின்ற காதல் சின்ன சின்ன வார்த்தைகளால் கலைந்துவிடக்கூடாது