உன் கண்கள் பார்க்கும் தொலைவில் நான் இல்லையென்று கவலைப்படாதே,,,நீ நினைத்து பார்க்கும் அளவிற்கு உன் இதயத்தில் தான் இருக்கின்றேன்…
by
மணிதுரோகி
ரசிக்க தெரிந்தவனுக்கு இருட்டு கூட அழகுதான்..
மணிதுரோகி..!<®
இதயத்தை விட்டு வெளியே வந்துவலியை தந்து விலகி செல்கிறாய் ஏனடி
byமணிதுரோகி
சின்ன சின்ன பார்வைகளால்வளருகின்ற காதல்சின்ன சின்ன வார்த்தைகளால்கலைந்துவிடக்கூடாது
வெளியே காண்பிக்க முடியாத காயங்கள் என்னுள்..!<®அதை அழுது தீர்ப்பதாஇல்லை அனு அனுவாய்அனுபவித்து சாவதா..!<®